எத்தியோப்பியாவில் 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம்!

Date:

எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.

டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி இனக் குழுக்களுக்கும் , அரச படைக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.கடந்த திங்கட்கிழமை தலைநகர் அட்டிஸ் அபாபா அருகில் உள்ள கொம்பல்சோ ,டெஸ்ஸி நகரங்களை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருங்கியதை அடுத்து பிரதமர் அபி அஹ்மத் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...