குவைத் நாட்டின் நன்கொடையில் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் பிரிவுக்கு வைத்திய உபகரணங்கள்!

Date:

குவைத் நாட்டின் Islamic care society இன் அனுசரணையில், கஹட்டோவிட்ட அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் பராமரிப்புக்கு மிக முக்கியமான தேவையாக காணப்பட்ட திரவ ஒக்சிசன் தேவைப்பாட்டை வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 90இலட்சம் பெறுமதியான 3000லீட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஒக்சிசன் தாங்கியை கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலப் எம் புதைர் அவர்கள் அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் இந்த திரவ ஒக்சிசன் தாங்கி கையளிப்பை அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் அவர்களால் வைத்தியசாலை நிர்வாகத்தின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் சுப்ரீண்டன் எம் சிராஜ் அவர்களிப்பதையும் விசேட அதிதிகளை வரவேற்பதையும் , கையளிப்பு நிகழ்வில் அதிதிகள் உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...