சதொசவில் அரிசி மற்றும் சீனி வாங்குவோருக்கு அமைச்சர் பந்துலவின் அறிவிப்பு!

Date:

சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்யும் போது அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களை வாங்குவது கட்டாயமில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை இன்று முதல் அமுலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனியை மாத்திரம் கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...