சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.

அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலை சீராகும் எனவும் சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எந்த குறைபாடும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 6 நாட்களுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் குறித்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...