சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மாசுக்காற்று அதிகரிப்பினால் முக்கிய தளங்கள் மூடப்பட்டது!

Date:

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடுமையான மாசுக்காற்று காரணமாக பாடசாலைகள், மைதானங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

சீனாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் அதிகளவிலான கார்பன் நச்சு வானை முட்டும் அளவுக்கு காற்றுமாசாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

200 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு புலப்படாத வகையில் காற்று மாசடைந்துள்ளதாகவும்.மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் , கண் எரிச்சல்,தொண்டை வலி, நுரையீரல் பிரச்சினை முதலான நோய்கள் மக்களுக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

Popular

More like this
Related

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...