சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மாசுக்காற்று அதிகரிப்பினால் முக்கிய தளங்கள் மூடப்பட்டது!

Date:

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடுமையான மாசுக்காற்று காரணமாக பாடசாலைகள், மைதானங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

சீனாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் அதிகளவிலான கார்பன் நச்சு வானை முட்டும் அளவுக்கு காற்றுமாசாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

200 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு புலப்படாத வகையில் காற்று மாசடைந்துள்ளதாகவும்.மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் , கண் எரிச்சல்,தொண்டை வலி, நுரையீரல் பிரச்சினை முதலான நோய்கள் மக்களுக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...