எரிவாயு தொடர்பாக தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக் கூூட்டம் நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.இன்று(30) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.