நாட்டில் எழுந்துள்ள எரிவாயு பிரச்சினை குறித்து விவாதிக்க விசேட பாராளுமன்ற குழு!

Date:

எரிவாயு தொடர்பாக தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக் கூூட்டம் நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.இன்று(30) பாராளுமன்றத்தில்  உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...