நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதி! By: Admin Date: November 13, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். TagsLocal News Previous articleஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு மஹேல ஜயவர்தன தெரிவு!Next articleஅரையிறுதி ஆட்டத்தில் ஷஹீனின் பந்துவீச்சில் எனக்கு திருப்தியில்லை- சஹீத் அப்ரிடி அதிருப்தி! Popular ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு! நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு! மஹர சிறைக் கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்! More like thisRelated ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு! Admin - August 3, 2026 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார... நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! Admin - August 3, 2026 தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து... களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Admin - August 3, 2026 களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்... மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு! Admin - August 3, 2026 நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...