புகையிரத சேவை வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே புகையிரத சேவையில் தாமதம்

Date:

இன்று (11) கொழும்பு − கோட்டை மற்றும் பொல்கஹவெல்ல பிரதான மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும், புகையிரத சமிக்ஞை கோளாறு காரணமாகவே இந்த புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தடைப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே, இவ்வாறு புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...