புத்தளத்தில் பெரு வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பால் மாற்று வழிகள் அறிவிப்பு!

Date:

நாடு முழுவதும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் நகரம் நீரினால் மூழ்கியுள்ளது.புத்தளம் பகுதியிலுள்ள சில வீதிகள் சுமார் 2km தூரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை புத்தளம் – குருநாகல் வீதி அரலி உயன, இரண்டாம் கட்டை, தம்பப்பண்ணி ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மேற்படி வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவ் வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளில் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...