ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்; ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் அறிக்கை!

Date:

ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரேயோல் Oryol உள்ளிட்ட நகரங்களில் ஒக்சிஜன் மற்றும் கட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளின் வாசலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், அதனால் அம்புலன்ஸ் வாகனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...