ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்; ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் அறிக்கை!

Date:

ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரேயோல் Oryol உள்ளிட்ட நகரங்களில் ஒக்சிஜன் மற்றும் கட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளின் வாசலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், அதனால் அம்புலன்ஸ் வாகனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...