ஸிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியை தொடங்கியது ரஷ்யா!

Date:

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ என்ற இடத்தில் ரகசிய ஆலையில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை அடுத்த ஆண்டில் தயாராக வைத்திருக்க ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thesun.co.uk/news/16868424/russia-mass-production-zircon-hypersonic-missile/amp/&ved=2ahUKEwipyLek87n0AhWb4zgGHUAoCpoQFnoECB4QAQ&usg=AOvVaw3usC4ebG6xzYtCJQN8O8LV&ampcf=1

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...