T20 Updates:பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் இல்லை, ரிஸ்வான், மலிக் விளையாடுவது உறுதி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி இன்றைய தினம் டுபாய் மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7,30 க்கு இடம்பெறவுள்ளது.அரையிறுதிக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ரிஸ்வான் மற்றும் சுகைப் மலிக் ஆகியோர் காய்ச்சல் காரணமாக பங்குபற்றவில்லை.அதன் பின்னர் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்மறையென பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...