கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி !

Date:

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முகமாக முழு உலகிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனினும் உலகில் முதல் முறையாக கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி குறித்த அச்சத்தால் மக்களில் பாதி பேர் அதனை செலுத்தாமல் உள்ளனர்.அதற்கு தீர்வு காணும் விதமாக மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொவிட் சிகிச்சைக்காக மோல்னுபிரவிர் மருந்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டன் அரசு இதற்கு அனுமதி வழங்கியதோடு மோல்னுபிரவீர் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.பரிசோதனையில் கொவிட் உறுதிப்பட்டாலோ அல்லது கொவிட் அறிகுறிகள் தென்பட்டு 5 நாட்களுக்குள்ளாகவோ இதனை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...