ஜேர்மனியை புரட்டிப் போடும் கொவிட் 4 வது அலை-ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள்!

Date:

கொவிட் நான்காவது அலை ஜேர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரம் ஒரு நாளில் 75 ஆயிரத்தை கடந்த புது தொற்றாளர்கள் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கொவிட் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/europe/german-covid-19-deaths-pass-100000-mark-fourth-wave-takes-hold-2021-11-25/&ved=2ahUKEwie-__bmLX0AhVKSWwGHenZCikQFnoECAMQAQ&usg=AOvVaw3bocOICo6rkE8p23rriylU

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...