தற்போது பெய்து வரும் அடை மழையை முன்னிட்டு புத்தளம் நகர பிதாவின் அவசர வேண்டுகோள்!

Date:

புத்தளத்தில் தொடர்ந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கம் டிப்போ பார்க்கிலுள்ள கட்டடம் போன்றவைகளில் மக்கள் பாதுகாப்பாக சென்று தங்குமாறு நகரபிதா கேட்டுக் கொள்கிறார்.

ஏதேனும் அவசர, ஆபத்தான நிலைமைகள் ஏற்படுமிடத்து இத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0322265405

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...