மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி நாட்டுக்கு!

Date:

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 1. 9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த தடுப்பூசிகளை நாளை (22) மற்றும் மறுதினம் (23) நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...