இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது – ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!

Date:

இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய முடியாது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் ஏற்கனவே தனிநபர்களின் தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அடையாளச் சான்றுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யத் முடியாதுள்ள நிலையில், தனிப்பட்ட படம் அல்லது வீடியோவைப் பகிர குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டால், அவற்றை அகற்றப் போவதாக ட்விட்டர் நிறுவனம் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது..

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...