உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விசேட விருது!

Date:

2018/2019 ஆம் ஆண்டுக்கான அரச துறை திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட விருதினை பெற்றுள்ளது.
அதேவேளை அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 13 பிரதேச செயலகங்கள் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில்பற்று, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் போரதீவுப்பற்று, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும் மண்முனை தென்மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்கு வடக்கு மற்றும் ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலகங்கள் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

லிட்ரோ கேஸ் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro)...

சவூதி நிதியுதவியுடன் இரத்தினபுரியில் உருவானது பிரம்மாண்ட மருத்துவ பீடம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைக்கிறார்!

இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சவூதி அரேபியாவின்...

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...