ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரச ஊழியர்களின் வார விடுமுறை மூன்று நாட்களாக உயர்வு! 

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் அரச ஊழியர்களின் வார விடுமுறையை மூன்று நாட்களாக உயர்த்தியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டுபாயில் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை நாட்களாகவும் , வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்களாக வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இந் நிலையில் ஷார்ஜா அரசும் இந்த நடைமுறையை அரச ஊழியர்களின் வார விடுமுறை நாட்களை மூன்றாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.இதனால் நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதார சந்தை வளர்ச்சி அடையும் என அந் நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/economy/2021/12/7/uae-announces-changes-to-workweek-for-employees-of-govt-sector&ved=2ahUKEwjIqPfr1dj0AhWJ7HMBHVwcDJoQFnoECDgQAQ&usg=AOvVaw2TGSx2qrtGSOTe6oYGlzci

 

 

 

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...