நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் ; பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்! – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Date:

இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் மக்கள் பிறரை கொல்வது வருத்தம் அளிப்பதாகவும்,” நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் என்றும் பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...