நிதி அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Date:

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல், உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துதல், உற்பத்தியை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...