பாகிஸ்தானின், அரச கல்லூரி பகுதியில் குண்டுவெடிப்பு; இதுவரையில் 4 பேர் பலி – 15 பேர் படுகாயம்!

Date:

பாகிஸ்தானின் அரசுக்கல்லூரி எதிரே நேற்றிரவு ஜமியத் உலமா இஸ்லாம் கட்சியின் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள அரசு கல்லூரியின் மைதான நுழைவுவாயில் அருகே இருந்த கம்பத்தின் அடியில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கலைந்து செல்ல தொடங்கிய சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த  அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://wap.business-standard.com/article-amp/international/4-killed-15-injured-in-blast-in-pakistan-s-balochistan-capital-quetta-121123100123_1.html&ved=2ahUKEwjyxKfVwo71AhXhgtgFHXJKCrQQFnoECAMQAQ&usg=AOvVaw0025MkSdxY04CU8OPejyYo

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...