பாலஸ்தீனத்தில் பதற்றத்திற்கு இடையே இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந் நிலையில் மேற்கு கரை பகுதியில் 154 கிராம பிரிவு அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் மொத்தம் 4 இலட்சம் வாக்காளர்கள் வாக்கு உரிமையை பெற்றிருந்தனர்.பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/11/divisions-as-palestinians-in-occupied-west-bank-cast-local-votes&ved=2ahUKEwjNrKPiwN30AhVI4nMBHTADA2UQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0WWNJN1eC5_JCkpZWyn7-k

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...