பாலஸ்தீனத்தில் பதற்றத்திற்கு இடையே இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந் நிலையில் மேற்கு கரை பகுதியில் 154 கிராம பிரிவு அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் மொத்தம் 4 இலட்சம் வாக்காளர்கள் வாக்கு உரிமையை பெற்றிருந்தனர்.பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/11/divisions-as-palestinians-in-occupied-west-bank-cast-local-votes&ved=2ahUKEwjNrKPiwN30AhVI4nMBHTADA2UQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0WWNJN1eC5_JCkpZWyn7-k

Popular

More like this
Related

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல்...

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...