பால் உற்பத்தியை விஸ்தரிக்க இலங்கையுடன் இணையும் போலாந்து!

Date:

போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து தூதுவர் பேராசிரியர் எடம்ஸ் பராகுஸ்கி இலங்கையில் பால் உற்பத்தி சார்ந்த உற்பத்தி பொருட்களின் விஸ்தரிப்புக்காக போலாந்து முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போன்று போலந்து முதலீட்டு குழுவினர் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...