பால் உற்பத்தியை விஸ்தரிக்க இலங்கையுடன் இணையும் போலாந்து!

Date:

போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து தூதுவர் பேராசிரியர் எடம்ஸ் பராகுஸ்கி இலங்கையில் பால் உற்பத்தி சார்ந்த உற்பத்தி பொருட்களின் விஸ்தரிப்புக்காக போலாந்து முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போன்று போலந்து முதலீட்டு குழுவினர் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...