பிரபல கவிஞர் மஷுறாவின் ‘நதிகளின் தேசிய கீதம்’ நூல் வெளியீட்டு விழா 

Date:

சம்மாந்துறை பிரபல கவிஞர் மஷுறா எழுதிய ‘நதிகளின் தேசிய கீதம்’ கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/ அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இடம்பெற்றது.
தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில், வரவேற்புரையை கவிஞர் எம்.ஐ.அச்சி முஹம்மத் நிகழ்த்தியதோடு, தலைமை உரையை எம்.எம். நௌஷாத், பிரதி மீதான நயவுரையை, பேராசிரியர் செ. யோகராஜா, பிரதி மீதான நுண் பார்வையை சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...