அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 மாணவர்கள் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு ஆசிரியர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...