ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

Date:

ஆன்மீகத் தலைவரை வழியனுப்பும் முகமாக ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.

ஆன்மீகத் தலைவரின் இலங்கை விஜயத்தை பாராட்டி, இன ,மத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறுகிய காலத்தில் இலங்கையில் நிலைநாட்டிச் சென்றவருக்கு ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கெளரவ கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹஸன் மௌலானா மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் முஹிதீன் காதிர் , ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முயூனுதீன் பின் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...