இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

Date:

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்ந்து விராட் கோலி நீடிக்கும் நிலையில், அவர் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...