ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரச ஊழியர்களின் வார விடுமுறை மூன்று நாட்களாக உயர்வு! 

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் அரச ஊழியர்களின் வார விடுமுறையை மூன்று நாட்களாக உயர்த்தியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டுபாயில் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை நாட்களாகவும் , வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்களாக வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இந் நிலையில் ஷார்ஜா அரசும் இந்த நடைமுறையை அரச ஊழியர்களின் வார விடுமுறை நாட்களை மூன்றாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.இதனால் நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதார சந்தை வளர்ச்சி அடையும் என அந் நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/economy/2021/12/7/uae-announces-changes-to-workweek-for-employees-of-govt-sector&ved=2ahUKEwjIqPfr1dj0AhWJ7HMBHVwcDJoQFnoECDgQAQ&usg=AOvVaw2TGSx2qrtGSOTe6oYGlzci

 

 

 

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...