ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரச ஊழியர்களின் வார விடுமுறை மூன்று நாட்களாக உயர்வு! 

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் அரச ஊழியர்களின் வார விடுமுறையை மூன்று நாட்களாக உயர்த்தியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டுபாயில் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை நாட்களாகவும் , வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்களாக வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இந் நிலையில் ஷார்ஜா அரசும் இந்த நடைமுறையை அரச ஊழியர்களின் வார விடுமுறை நாட்களை மூன்றாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.இதனால் நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதார சந்தை வளர்ச்சி அடையும் என அந் நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/economy/2021/12/7/uae-announces-changes-to-workweek-for-employees-of-govt-sector&ved=2ahUKEwjIqPfr1dj0AhWJ7HMBHVwcDJoQFnoECDgQAQ&usg=AOvVaw2TGSx2qrtGSOTe6oYGlzci

 

 

 

Popular

More like this
Related

‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை...

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைப்பு!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவினால்  2024ஆம் ஆண்டுக்கான அல்லாமா...

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

புதிய பதவியைப் பொறுப்பேற்றார் முஸ்லிம் சமய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்!

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 15 மாதங்களுக்கு மேல் சேவையாற்றிய முன்னாள்...