கரீபியன் நாட்டில் ஜெட் விழுந்து விபத்து; இதுவரையில் 9 பேர் பலி!

Date:

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில்  ஜெட் விழுந்ததில் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லொஸ் அமெரிக்காவில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லா இசபெல்லா விமான நிலையத்திலிருந்து புளோரிடா சென்ற ஜெட் 15 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் , விபத்தில் இரண்டு ஊழியர்கள் 6 வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம்...

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...