கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய புகையிரத சேவையொன்றை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்13 Engine ஜக் கொண்ட இந்த புகையிரதம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.New Train Jaffna, 23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த புகையிரதம் சென்றது.550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த புகையிரதம் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.இந்த புகையிரதத்தின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)