சிலியில் பூங்கா விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

Date:

சிலி நாட்டின் சான்டியாகோவில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பூங்காவிலுள்ள சிறுத்தை , பியுமா , ஒரங்குட்டான் குரங்கு மற்றும் சிங்கத்திற்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.விலங்குகளுக்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸோயடிஸ் ( zoetis) நிறுவனம் வழங்கிய தடுப்பூசி பூங்கா உயிரினங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,சோதனை முடிவில் வெளி வரும் முடிவுகளை அடுத்து மற்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...