உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி , தென்னாப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே,பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்சர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.