நாளை மறுதினம் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம்!

Date:

பிரியந்த குமார தியவடனவை நினைவு கூறும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை மறுதினம் (10) விசேட கண்டன தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கொலையுடன் சம்பந்தப்பட்ட 140 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 34 பேர் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  அஸ்கிரிய பீடாதிபதி வீரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...