பாகிஸ்தானின், அரச கல்லூரி பகுதியில் குண்டுவெடிப்பு; இதுவரையில் 4 பேர் பலி – 15 பேர் படுகாயம்!

Date:

பாகிஸ்தானின் அரசுக்கல்லூரி எதிரே நேற்றிரவு ஜமியத் உலமா இஸ்லாம் கட்சியின் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள அரசு கல்லூரியின் மைதான நுழைவுவாயில் அருகே இருந்த கம்பத்தின் அடியில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கலைந்து செல்ல தொடங்கிய சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த  அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://wap.business-standard.com/article-amp/international/4-killed-15-injured-in-blast-in-pakistan-s-balochistan-capital-quetta-121123100123_1.html&ved=2ahUKEwjyxKfVwo71AhXhgtgFHXJKCrQQFnoECAMQAQ&usg=AOvVaw0025MkSdxY04CU8OPejyYo

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...