பாகிஸ்தானின், அரச கல்லூரி பகுதியில் குண்டுவெடிப்பு; இதுவரையில் 4 பேர் பலி – 15 பேர் படுகாயம்!

Date:

பாகிஸ்தானின் அரசுக்கல்லூரி எதிரே நேற்றிரவு ஜமியத் உலமா இஸ்லாம் கட்சியின் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள அரசு கல்லூரியின் மைதான நுழைவுவாயில் அருகே இருந்த கம்பத்தின் அடியில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கலைந்து செல்ல தொடங்கிய சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த  அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://wap.business-standard.com/article-amp/international/4-killed-15-injured-in-blast-in-pakistan-s-balochistan-capital-quetta-121123100123_1.html&ved=2ahUKEwjyxKfVwo71AhXhgtgFHXJKCrQQFnoECAMQAQ&usg=AOvVaw0025MkSdxY04CU8OPejyYo

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...