பாலஸ்தீனத்தில் பதற்றத்திற்கு இடையே இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந் நிலையில் மேற்கு கரை பகுதியில் 154 கிராம பிரிவு அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் மொத்தம் 4 இலட்சம் வாக்காளர்கள் வாக்கு உரிமையை பெற்றிருந்தனர்.பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/11/divisions-as-palestinians-in-occupied-west-bank-cast-local-votes&ved=2ahUKEwjNrKPiwN30AhVI4nMBHTADA2UQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0WWNJN1eC5_JCkpZWyn7-k

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...