“பிடல் காஸ்ட்ரோ” நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது!

Date:

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு சீன அதிபர் ஜின்பிங்-கால் பரிசளிக்கப்பட்ட காஸ்ட்ரோ-வின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ சித்தாந்தங்களை விளக்கும் விதமாகத் திறந்தவெளி அரங்கம்,பிரமாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/lifestyle/fidel-castros-boots-binoculars-jeep-display-cubas-newest-museum-2021-11-30/&ved=2ahUKEwi95Ye-o8P0AhVCTmwGHSDJDU8QFnoECAUQAQ&usg=AOvVaw3vz6Kd-nL1WbeScaaSG3CC

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (30) நாட்டின் மேல் , சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...