பிரபல கவிஞர் மஷுறாவின் ‘நதிகளின் தேசிய கீதம்’ நூல் வெளியீட்டு விழா 

Date:

சம்மாந்துறை பிரபல கவிஞர் மஷுறா எழுதிய ‘நதிகளின் தேசிய கீதம்’ கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/ அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இடம்பெற்றது.
தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில், வரவேற்புரையை கவிஞர் எம்.ஐ.அச்சி முஹம்மத் நிகழ்த்தியதோடு, தலைமை உரையை எம்.எம். நௌஷாத், பிரதி மீதான நயவுரையை, பேராசிரியர் செ. யோகராஜா, பிரதி மீதான நுண் பார்வையை சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...