மின் தடை அமுலாகும் நேரம் அறிவிப்பு!

Date:

நாட்டின் சில பகுதிகளில் இன்று (22) மாலை மின் விநியோகம் தடைப்படும் என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (22) மாலை 6..30 – 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மின் விநியோகத் தடை 30-45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக‌ இலங்கை மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...