வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க துணை நிற்க வேண்டும் – போப் பிரான்சிஸ்!

Date:

வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, வத்திக்கானில் உரையாற்றிய போப்பாண்டவர், எய்ட்ஸ் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சங்கடப்படுத்தாமல், கருணை காட்டி அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.கொரோனா பெருந்தொற்றால் 65 சதவீத நாடுகளில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...