ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு இராணுவத்தினரால் உதவி!

Date:

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இராணுவத்தினரினால் உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்க போர்வை, கம்பளி , தீயை அணைக்க தண்ணீர் என குறித்த மக்கள் உதவினர்.குறித்த கிராம மக்களுக்கு இராணுவம் மற்றும் விமானப் படையினர் ,அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ்களையும் அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவிகளையும் வழங்கி வைத்தார்கள்.

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...