ACJU பிரதிநிதிகள் மற்றும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இடையே சந்திப்பு!

Date:

நேற்று (24) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களையும் கொழும்பு ஆங்கிலிகன் பிஷப் துஷ்யந்த ரொட்ரிகோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் குருநாகல் ஆங்கிலிகன் பிஷப் கீர்த்திஸிரி பெர்நான்டோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் சந்தித்தனர்.

இதன்போது நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள செய்தி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...