ACJU பிரதிநிதிகள் மற்றும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இடையே சந்திப்பு!

Date:

நேற்று (24) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களையும் கொழும்பு ஆங்கிலிகன் பிஷப் துஷ்யந்த ரொட்ரிகோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் குருநாகல் ஆங்கிலிகன் பிஷப் கீர்த்திஸிரி பெர்நான்டோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் சந்தித்தனர்.

இதன்போது நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள செய்தி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...