ACJU பிரதிநிதிகள் மற்றும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இடையே சந்திப்பு!

Date:

நேற்று (24) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களையும் கொழும்பு ஆங்கிலிகன் பிஷப் துஷ்யந்த ரொட்ரிகோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் குருநாகல் ஆங்கிலிகன் பிஷப் கீர்த்திஸிரி பெர்நான்டோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் சந்தித்தனர்.

இதன்போது நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள செய்தி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...