Breaking News: எரிபொருள் விலை அதிகரிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகள் :

92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)

95 ஒக்டேன் – 23 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 207ரூ)

டீசல் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 121 ரூ)

சுப்பர் டீசல் – 15 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 159 ரூ)

மண்ணெண்ணெய் – 10 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 87 ரூ )

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...