ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

Date:

ஆன்மீகத் தலைவரை வழியனுப்பும் முகமாக ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.

ஆன்மீகத் தலைவரின் இலங்கை விஜயத்தை பாராட்டி, இன ,மத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறுகிய காலத்தில் இலங்கையில் நிலைநாட்டிச் சென்றவருக்கு ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கெளரவ கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹஸன் மௌலானா மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் முஹிதீன் காதிர் , ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முயூனுதீன் பின் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...