ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

Date:

ஆன்மீகத் தலைவரை வழியனுப்பும் முகமாக ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.

ஆன்மீகத் தலைவரின் இலங்கை விஜயத்தை பாராட்டி, இன ,மத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறுகிய காலத்தில் இலங்கையில் நிலைநாட்டிச் சென்றவருக்கு ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கெளரவ கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹஸன் மௌலானா மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் முஹிதீன் காதிர் , ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முயூனுதீன் பின் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...