இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!

Date:

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் இன்று (27) புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளது.இக் கலந்துரையாடல் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது .

இக் கலந்துரையாடலின் பின்னரும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கையை தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .

எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் பொதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டை  நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...