இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!

Date:

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் இன்று (27) புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளது.இக் கலந்துரையாடல் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது .

இக் கலந்துரையாடலின் பின்னரும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கையை தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .

எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் பொதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டை  நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...