ஈராக்கில் முக்கிய மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு : இதுவரையில்7 பேர் உயிரிழப்பு!

Date:

ஈராக்கில் மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸரா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்ஸும், காரும் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/7/explosion-in-iraqs-southern-city-of-basra-kills-4-wounds-20&ved=2ahUKEwiQu5-T5tH0AhVY83MBHT6aDsU4ChAWegQIBhAB&usg=AOvVaw1AzxCYEbvCy5j8jSuaS9Fq

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...